காலாண்டு விடுமுறை முடிந்து இன்று மீண்டும் திறக்கப்பட்ட பள்ளியில் காலை உணவு திட்டத்தில் சாப்பிடும் பள்ளி மாணவ மாணவிகள். இடம்: டவுன்ஹால் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, திருவண்ணாமலை
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..