திண்டிவனம் அடுத்த எண்டியூர் கிராமத்தில் உள்ள சித்தேரி ஏரியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீன் குஞ்சுகளை இருப்பு செய்யும் பணியினை கலெக்டர் பழனி துவக்கி வைத்தார். அருகில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் நித்திய பிரியதர்ஷினி , தாசில்தார் சிவா.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.