மதுரைக்கு வருகை தந்த 2025-2026ம் ஆண்டிற்கான ரோட்டரி இயக்கத்தின் உலகத் தலைவர் மரியோ சீசரிடம், மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க தலைவர் நெல்லை பாலு வாழ்த்து பெற்றார். ரோட்டரி பன்னாட்டு இயக்குனர் தேர்வு திருச்சி எம்.முருகானந்தம் உடன் இருந்தார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..