தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பகுதியில் விவசாயி ஒருவர் தனது நிலத்தில் சாமந்தி பயிர்களை பயிரிட்டுள்ளார் அதில் பூத்துக்குலுங்கும் சாமந்தி பூக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..