தேசிய பிற்படுத்தப்பட்ட ஓபிசி ஊழியர் நல சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பிற்படுத்தப்பட்ட ஊழியர்களின் 15 அம்ச கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வள்ளுவர் கோட்டத்தில் நடத்தினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..