ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட நாகரூத்து பழங்குடியின கிராமத்தில் மத்திய அரசின் பழங்குடியினர் மேம்பாட்டு செயல்திட்டத்தில் கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனம் சார்பில் வழங்கி வளர்ந்துள்ள மரங்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..