ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் செய்தது குறித்து வடக்கு மண்டல இணை கமிஷனர் பிரவேஷ்குமார் நிருபர்களிடம் பேட்டி அளித்தார்.உடன் இடமிருந்து வலம் துனண கமிஷனர்கள் முத்துக்குமார்,சுந்தரவடிவேல் ஆகியோர்.இடம்: தண்டையார்பேட்டை.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..