ஓ.எம்.ஆர் சாலையில் பொதுமக்கள், ஐ.டி நிறுவன ஊழியர்கள் அதிகம் பயன்படுத்தும் நடை மேம்பாலம் மின் விளக்குகள் இல்லாமல் கும்மிருட்டாக உள்ளது இதனால் அச்சத்துடன் செல்லும் பெண்கள் மற்றும் பொதுமக்கள்.இடம் : அரசு மேல்நிலைப் பள்ளி அருகில், சோழிங்கநல்லூர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..