புதுச்சேரி அரசு உள்ளாட்சித் துறை மற்றும் நகராட்சிகளின் சார்பில் தூய்மையே சேவை பணியில் கல்லூரி மாணவிகள் பங்கேற்று கடற்கரை ஓரம் கற்கள் இடையே கிடக்கும் குப்பைகளை அகற்றினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..