சென்னை எழும்பூரில் நெல்லை- தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க கட்டடத்தை திமுக பார்லி., குழு தலைவர் கனிமொழி திறந்து வைத்தார். அருகில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சங்க தலைவர் ஆனந்தராஜ்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..