ஸ்ரீ வெங்கடேஷ்வரா பள்ளி குழுமத்தின் நிறுவன நாள் மற்றும் ஆண்டு விழா நேற்று நடந்தது. இதில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இடம் : அயப்பாக்கம், சென்னை.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..