அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையில் பதாதைகள் ஏந்தி மனிதச் சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மருத்துவர்கள் மற்றும் மாணவ மாணவிகள்.இடம் : பெசன்ட் நகர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..