ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கோவை திருச்சி ரோட்டில் உள்ள புனித பிரான்சிஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் மாணவிகள் சீர்வரிசை தட்டுடன் ஆசிரியர்களுக்கு பொட்டு வைத்து பூரண கும்பம் ஏந்தி வரவேற்றனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..