கன்னியாகுமரி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கங்கைகொண்டான் அருகே உள்ள ஆற்று பாலம் பழுதடைந்த நிலையில் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பாலம் சீரமைக்கும் பணிகள் நடந்துவருகிறது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..