மஹாராஷ்டிராவின் நாக்பூரில் நடந்த தன்ஹா போலா திருவிழாவின் ஒரு பகுதியாக, காளி மற்றும் பிளி பொம்மைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு எரிக்கப்பட்டன. இவை தீய சக்திகளை விரட்டும் என மக்களால் நம்பப்படுகிறது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..