புதுச்சேரி கோர்க்காடு ஏரி ஆக்கிரமிப்பு சம்பந்தமான புகார் வந்ததை தொடர்ந்து கவர்னர் கைலாசநாதன் ஏரியின் வரைபடங்களை குறித்து அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார் அருகில் கலெக்டர் குலோத்தங்கன்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு சென்னை பிராட்வே பாரதி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் தயார் நிலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.