பாரதி பிறந்த மண் எட்டயபுரத்தில், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கட்டி தந்த பாரதி ஆவண காப்பகம் கட்டடத்தின் பல இடங்களில் பெயர்ந்து விழுவதால் தற்போது மூடப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..