சென்னை வட பழனி ஆற்காடு சாலை கமலா திரையரங்கம் அருகே எதிர திசையில் செல்ல வேண்டாம் என போக்குவரத்து காவல்துறை சார்பில் பேனர் வைத்திருந்தும் வாகன ஓட்டிகள் அதை கண்டு கொள்ளாமல் எதிர் திசையில் சென்றனர் இதனால் எதிரே வந்த வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்றனர்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..