விழுப்புரம் சமூக நலம்மற்றும் மகளிர் மகளிர் உரிமைத் துறை சார்பில்பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பத்திரிக்கையாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் பழனி பேசினார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..