மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து கண்காட்சியை எம்பி ராஜ்குமார் திறந்து வைத்து பார்வையிட்டார். அருகில் மத்திய மக்கள் தொடர்பகம் மற்றும் பத்திரிக்கை தகவல் அலுவலகம் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை, மத்திய மக்கள் தொடர்பகம் இயக்குனர் லீலா மீனாட்சி உள்ளிட்டோர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..