திருப்பூர், மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடந்தது. இதில் மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி பேசினார். அருகில் மாவட்ட பொருளாளர் சுரேஷ், செயலாளர் மகேந்திரன், தலைவர் கெளதமன் ஆகியோர் உடனிருந்தனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..