கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் பலவேறு அமைப்புகளின் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்ட நிலையில். சிமெண்ட் கட்டைகள் அகற்றப்படாமல் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..