செய்தி எதிரொலி நமது நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து பக்கிங்காம் கால்வாய் முழுவதும் படர்ந்திருந்த ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்பட்டுள்ளது.இடம் : சோழிங்கநல்லூர், சென்னை.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..