திண்டிவனம் இந்திராகாந்தி பஸ் நிலையம் எதிரில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க சென்ற பெண்ணை கைப்பிடித்து இழுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டு திண்டிவனம் போலீசார் விசாரணை செய்தனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..