காரமடை அருகே திம்மம்பாளையம் புதூர் அருகே பில்லூர் கோயமுத்தூர் வடவள்ளி கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைப்பு ஏற்பட்டு நீண்ட நாட்கள் ஆகி தண்ணீர் வீணானதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பணி நடக்கிறது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..