திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன், வீட்டு வரி ரசீது வழங்காத தரடாப்பட்டு ஊராட்சி செயலரை கண்டித்து மூன்று மகன்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய தம்பதி
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..