குழந்தையுடன் ஆபத்தான பயணம்கோவை மேட்டுப்பாளையம் அருகே, லிங்காபுரம் காந்தையாற்று பாலத்தில் நீர்மட்டம் உயர்ந்ததால் அருகே உள்ள கிராம மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..