சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி என்ற பிரச்சாரத்தை பிரதமர் மோடி துவங்கியுள்ளார் இதை பின்பற்றும் விதமாக சென்னை மேற்கு சி.ஐ.டி.நகர் பகுதியில் உள்ள குடியிருப்பில் வீட்டின் மேற்பகுதியில் பறக்க விட்டுள்ள தேசிய கொடி
இந்தியாவின் இமயமலை மற்றும் இலங்கை நாட்டில் வாழும் பெரிய பூங்குருவி, இனப்பெருக்கத்திற்காக இலங்கையில் இருந்து தமிழகம் வழியே இமயமலைக்கு வலசை செல்லும் நிலையில், சேலம் மாவட்டம் ஏற்காட்டில் முதல் முறையாக தென்பட்டது.
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறையால் முன்பதிவு செய்தும் கிடைக்காத வாடிக்கையாளர்கள் கேஸ் ஏஜென்சி வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.இடம் : திருவான்மியூர்
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறையை பயன்படுத்தி கூடுதலாக மெக்கானிக் சார்ஜ் எனக்கூறி 236 சேர்த்து 1165 ரூபாய்க்கு விற்கப்படும் சிலிண்டர்.இடம் : திருவான்மியூர்