சென்னை சேத்துப்பட்டில், சக்தி மசாலா மற்றும் பிராண்ட் அவதார் வழங்கும் சுயசக்தி விருதுகள்-2024 நிகழ்ச்சியில், எம்.பி.கனிமொழிக்கு விருதை சக்தி மசாலா நிறுவனர் பி.சி.துரைசாமி, டாக்டர் சாந்தி துரைசாமி வழங்கினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..