ராஜா அண்ணாமலை புரம் குடியிருப்பு சமூகம் மற்றும் டிரஸ்ட்டின் 9 வது வருட ஆண்டுவிழா நடந்தது இதில் இடம்பெற்ற பல்வேறு வகையான ஸ்டால்களை பார்வையிட்ட உறுப்பினர்கள்.இடம் : ஆர்.ஏ புரம்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..