தமிழ்நாடு கல்யாண மண்டபம் உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில மாநாடு கோவை வரதராஜபுரம் சாய் விவாஹா மஹாலில் நடந்தது. இதில் கூட்டமைப்பு தலைவர் சிங்கை முத்து கூட்டமைப்பின் வலைதளத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..