கோவை சரவணம்பட்டி விவேகம் பள்ளி மைதானத்தில் நடந்த 45 ஆவது சகோதயா 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில் விளையாடிய டெல்லி பப்ளிக் ஸ்கூல் அணியினர் மற்றும் அக்ஷயா அகாடமி பள்ளி அணியினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..