திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறைகளின் திட்டம் செயலாக்கம் குறித்து பள்ளிக்கல்வித்துறை தலைமைச் செயலர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மதுமதி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. உடன் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உட்பட பலர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..