தாம்பரம் ரயில் நிலையத்தில் தண்டவாளம் மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணியர் பேருந்துகளை அதிகளவு பயண்படுதியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இடம்: தாம்பரம்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..