கர்நாடகாவில் இருந்து வாதாடி போராடி படாத பாடுபட்டு பெறப்பட்ட பல லட்சம் கன அடி காவிரி நீர் யாருக்கும் எந்தவித பயனும் இல்லாமல் கொள்ளிடம் ஆற்று வழியாக கடலில் வீணாக கலந்து கொண்டிருக்கிறது
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..