நோபாளில் நடந்த சர்வதேச அளவிலான ஹேண்ட் பால் போட்டியில் திருப்பூரை சேர்ந்த மாணவர்கள் இரண்டாம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றனர். அவர்களை இரயில்வே ஸ்டேசனில் வரவேற்றனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..