சென்னை சைதாப்பேட்டை தாலுகா அலுவலக சாலையில் பீக் அவர்ஸ் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. இதனால் அவ்வழியாக சென்ற 108 ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்து சென்றது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..