இன்றைய போட்டோ

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடந்த மாவட்ட அளவிலான நான்கு நீதிமன்றம் திறப்பு விழாவில் கல்வெட்டை திறந்து வைத்த உயர் நீதிமன்ற தலைமை (பொறுப்பு) நீதிபதி கிருஷ்ணகுமார். (இடமிருந்து) சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜசேகர், சரவணன், சுரேஷ்குமார்,ஜெகதீஷ் சந்திரா, புகழேந்தி, ராமகிருஷ்ணன், அருள் முருகன்.
26-Jul-2024
இன்றைய போட்டோ19-Mar-2026

2/

3/

4/

5/

6/
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கடலில் மிதந்த பிஎஸ்எல்வி ராக்கெட்டின் உதிரி பாகத்தை மரைன் போலீசார் மீட்டனர். இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில், 600 கிலோ எடை கொண்ட எரிபொருள் டேங்க் என்பது தெரிந்தது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
19-Mar-2026
இன்றைய போட்டோ18-Mar-2026

7/
8/

10/


