அண்ணா பல்கலையில் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் என்ற புதிய துறையை மத்திய சுகாதாரத்துறை முதன்மை ஆலோசகர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் துவங்கிவைத்து கண்காட்சியை பார்வையிட்டார். உடன் துறை தலைவர் பேராசிரியை சசிகலா.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..