உதகையிலிருந்து கேரளா மற்றும் கர்நாடக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் அருகே ஏற்பட்ட மண் சரிவு தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் சாலை சரி செய்யப்பட்டு போக்குவரத்து துவங்கியது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..