திருவண்ணாமலை அடுத்த அம்மாபாளையம் கிராமத்தில் உள்ள பால் பவுடர் தொழிற்சாலையில் பொதுப்பணித்துறை கூடுதல் முதன்மைச் செயலாளர் மங்கத்ராம் திடீர் ஆய்வு செய்தார். உடன் ஆவின் பொது மேலாளர் அமரவாணி உட்பட பலர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..