திருப்பூர் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில், கஞ்சா குடித்த வாலிபர்கள், செல்போன் பறிக்க முயன்றனர். அவர்களிடம் தப்பிக்க முயன்ற வாலிபர் மண்டையை உடைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..