மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் திருக்கோவில் உண்டியல் காணிக்கை என்னப்பட்டது. முன்னதாக சாவிகள் பரம்பரை அறங்காவலர் வசந்தாவின் வசம் உள்ளதால் பூட்டை உடைத்து காணிக்கைகளை வெளியே எடுத்தனர். இந்து சமய அறநிலையத் துறையினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..