பசுஞ்சோலையே... தேனீர் இலைகளே போய் வரவா... : திருநெல்வேலி மணிமுத்தாறு மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் 99 ஆண்டுகள் நான்கு தலைமுறைகளாக பணிபுரிந்த தோட்டத் தொழிலாளர்கள் எஸ்டேட்டை காலி செய்து விட்டு கிளம்புகின்றனர். கடைசியாக கண்களில் நீர் தளும்ப ஒரு செல்பி....
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..