பார்க்கிங் ஃப்ரீ என்ற அறிவிப்பை அடுத்து வீடுகளில் இருந்த வாகனங்களை எல்லாம் வீதிக்கு கொண்டு வந்து விட்டனர் போலும், நன்றாக இருந்த பாண்டி பஜார் நடைபாதைகள் எல்லாம் இப்போது இருசக்கர வாகன நிறுத்தமாகியுள்ளது
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..