திருவள்ளுவர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த கோலப்பன்சேரியில் உழுத வயலை சமப்படுத்தும வகையில், உழவு மாடுகளில் கட்டிய மட்டப்பலகை வாயிலாக பரம்படிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..