கோவை ஆர்.எஸ்., புரம், ஐ.எம்.ஏ., ஹாலில் நடந்த தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தேர்தல் மற்றும் மாநில செயற்குழு கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் செந்திலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சங்கத்தினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..