கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து பத்திரகாளியம்மன் கோயில் சாலை வழியாக வெள்ளியங்காடு தோலம்பாளையம் வரை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று(ஜூன் 08) காலையில் இயற்கை எழில் சூழ்ந்த கிராமப் பகுதிகளில் 21 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..