சிவகங்கை கருவூலத்திலிருந்து மாவட்டத்தில் உள்ள பல சென்டருக்கு துப்பாக்கி ஏந்தி போலீசார் பாதுகாப்புடன் டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாளை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பா.ஜ., மகளிர் அணி தேசிய செயலாளர் வானதி பேசினார்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்.