வடபழனி ஆற்காடு சாலையில் நடைபாதைகளில் உள்ள மழை நீர் வடிகால் குழியில் தூர்வாரப்பட்ட கழிவுகளை பைகளில் அடைக்கப்பட்டு நடைபாதையில் குவிக்கப்பட்டுள்ளது இதனால் நடைபாதை மீது நடப்பவர்கள் சாலையில் நடந்து செல்கின்றனர்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..